Best Life Quotes in Tamil – 250+ வாழ்க்கை கவிதை

Life is full of ups and downs, and a few wise words can make all the difference. Tamil life quotes, with their deep meaning and simple beauty, offer guidance and inspiration for everyday living. These quotes touch on various aspects of life, from love and happiness to struggles and success.

Tamil is a language known for its rich literature and timeless wisdom. Life quotes in Tamil remind us to stay strong in tough times and cherish the good moments. Whether you’re looking for motivation or a fresh perspective, these quotes speak directly to the heart.

Life Quotes in Tamil1

Life Quotes in Tamil

தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன் வாய்ப்பு
கிடைக்காதவன் நல்லவன்

காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை

கவலைக்கு நாம்
இடம் கொடுத்தால்
அது நம்மை
கவலைக்கிடமாக்கி விடும்

நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது

அதிக வலிகளை
கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல
வழிகாட்டியாக இருக்கும்

அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்

பணம் யாருடன் அதிகம்
சேர்கிறதோ அவர்களை
உலகத்துக்கு அதிகமாக
பிடிக்க வைத்து விடுகிறது

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்,
ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்

குறைவாய் பேசுதலும்
மௌனமாய் இருப்பதும்
தலைசிறந்த தற்காப்பு

வருங்காலத்தைப் பற்றி
கவலைப்படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்

Life Quotes in Tamil

வெற்றியை நினைத்து மகிழ்வதை விட
கடந்து வந்த தோல்விகளை
நினைவில் வைத்து செயல்பட்டால்
வாழ்க்கையை என்றும்
மகிழ்ச்சியாக வாழலாம்

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?

அடுத்தவர்களுக்கு கெடுதல்
நினைக்காத எல்லா
நேரமும் நல்ல நேரமே

வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே

அதிக ஆசை
இல்லாதவர்கள் மட்டும்
தான் அதிக சந்தோசத்துடன்
வாழ்கிறார்கள்

வாழ்க்கையில் நம்மை விட சிறப்பா
பலர் வாழலாம், ஆனால் நம்ம வாழ்க்கையை
நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது

குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்

உன்னிடம் இருக்கும்
அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை

வாழ்க்கை கவிதை
வாழ்க்கை வேதனை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்
வாழ்க்கை கவிதை தமிழ்
வாழ்க்கை ஒரு வரம் கவிதை
மனிதன் வாழ்க்கை கவிதை
நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.

Life Quotes in Tamil

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை அழகாய்
மாற்றுவதே வாழ்க்கை

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை

நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே,
நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்!

உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன

உங்கள் வாழ்க்கைக்கு
மற்றவர்களின் மூளையை
எஜமானாக்காதீர்கள்

எதிர்பார்க்கும் போது
நடக்காததும் எதிர்பார்க்காத
போது பல அதிசயங்கள்
நிகழ்வதுமே வாழ்க்கையின்
சுவாரஸ்யம்

நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரியங்கள் மட்டுமே நம்
வாழ்க்கையை அழகுபடுத்தும்

உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்

ஒருத்தருக்காக இன்னொருத்தர
இழக்காதீங்க அந்த ஒருத்தர்
உங்க வாழ்க்கையில நிரந்தரமா
இருப்பாங்கனு யாரும்
உத்திரவாதம் தர முடியாது

Life Quotes Tamil

Life Quotes in Tamil4

ஒரு தவறு நடந்தால்
பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள்
மற்றவர்களில் இருந்து
தேடாதீர்கள்

உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்

மதித்தால்
மலராக இரு
மிதித்தால்
முள்ளாக இரு

எவ்வளவு பெரிய பிடிவாத
காரியையும் உடைத்து
அழுக வைப்பதில்
வாழ்க்கைக்கு நிகர்
எதுவும் இல்லை

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே

எதிர்மறை சிந்தனை
உள்ளவனை மருந்தால்
கூட காப்பாற்ற முடியாது

வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது

குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது

அன்பை ஆயுதமாக
ஏந்தியவனுக்கு
தோல்விகள் இல்லை

மனிதன் தன்னுடைய
தோல்விகளுக்கு வைத்த
மறுபெயர்தான் விதி

Life Quotes in Tamil

புரிதல் இல்லாத
வாழ்க்கையில் புதையலே
கிடைத்தாலும் பயனில்லை

வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு
பல வழிகளும் உண்டு
வலியை மறந்து
புது வழியை கண்டுபிடியுங்கள்
வாழ்க்கை சுகமாகும்

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்

அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு
என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை

நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்

உழைத்த காசிற்க்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே

நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு
என்பதை புரிந்து கொள்ள
பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்

வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை

பிடித்ததை வைத்துக்
கொள்ளுங்கள்
ஆனால் எதையும்
பிடித்து வைத்து
கொள்ளாதீர்கள்

ஒருவரை நம்புவதாக
இருந்தால் அவர் சொல்லை
கேட்டு நம்பாதே
அவர் செயலை
பார்த்து பின் நம்பு

தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது

இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை

மற்றவருக்கு பயப்படும் படி
வாழ்வதல்ல வாழ்க்கை
மற்றவர்க்கு பயன்படும் படி
வாழ்வதே வாழ்க்கை

உதவத் தொடங்கு
உதவிகள் தானாய் வரும்

காலம் அறிந்து
தேடுதல் தேவையானது
காலம் தவறிய
தேடுதல் தேவையற்றது

பயன்படாத உண்மையை
விட தேவைக்கு பயன்படும்
பொய்யே கொண்டாடப்படுகிறது

எத்தகைய சூழ்நிலைக்கு
வெளிப்படுத்தப் பட்டாலும்
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்
நல்ல நல்ல விஷயங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்

கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்

சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்

Tamil Life Quotes

Tamil Life Quotes

நீ நீயாக இரு
பிடித்தவர்கள் நேசிக்கட்டும்
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்

அறிவாளிகளுக்கு அறிவு
அதிகம் ஆனால்
முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்

இதுதான் இறுதி பக்கம் என்று
கூற முடியாத ஒரு புதிர் புத்தகம்
தான் வாழ்க்கை

ஆசை வளர்ப்பதும்
ஆணவம் பெருகுவதும்
மனிதனது அழிவுக்கே அறிகுறி

ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்

உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும்
நிம்மதியும் கிடைக்கும்

நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.

வாழ்க்கை என்பது எல்லாம்
அழகாய் ஆடம்பரமாய்
அமைவதில் இல்லை
அமைந்ததை
அழகாய் மாற்றுவதே

ஜெயிப்பவனை
முந்தப் பழகு
தோற்கடிக்கப்
பழகாதே

Tamil Life Quotes2

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை

சந்தோஷங்கள் வெகு
தூரத்தில் தான்
பிரச்சனைகள் மனதை
ஆளும் வரையில்

நீர்க்குமிழியை
போல் வாழ்க்கை
மறைவதற்குள் ரசித்திடுவோம்

அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது

சந்தோசம் என்பது மற்றவர்கள்
முன் சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும்
போதும் அழாமல் இருப்பதே

வாழ்க்கையில்
மேடும் இருக்கும்
பள்ளமும் இருக்கும்
நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்

அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

பிடிக்கும் வரை பொக்கிஷம்
வெறுக்கப்பட்டால் வெறும்
குப்பை பொருட்கள்
மட்டுமல்ல உறவுகளும் தான்

ஆசை இல்லா மனம்
வேண்டும் நிம்மதியான
வாழ்க்கை வாழ

Tamil Life Quotes3

எதிர்பார்ப்பின் ஆர்வம்
அது நிறைவேறும்
போது இருப்பதில்லை

கடந்தவை கசப்பான
நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே

சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும்
சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக
மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்

கோபப்பட வேண்டிய
இடத்திலும் கதறி அழ
வேண்டிய இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வது தான் பக்குவம்

நாம் உதிர்க்கும்
வார்த்தையில் ஒருவர்
நிம்மதி அடைந்தால்
அதுவும் தர்மமே

மரத்தின் இலைகள்
உதிர்வது போல காலம்
மாறும் போது சில
கவலைகளும் தானாகவே
உதிர்ந்து விடும்

சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு

மனம் பணம்
அதிகம் நேசித்தால்
நிம்மதி போயிரும்

கற்பனை என்ற
போர்வையில்
ஒளிந்திருக்கின்றன
நம் நிறைவேறா
ஆசைகள்

சரியோ தப்போ உன்
வாழ்க்கையை நீ வாழு
இங்க சரி தப்பு சொல்ல
யாரும் ஒழுங்கு இல்ல

Tamil Life Quotes4

வாழ்க்கையில் கசப்பான
விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்
நீங்கள் விவேகமானவராக மாற
வேண்டும் காயப்பட்டவராக அல்ல

நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது

முழுமையாக தெரிந்து
கொள்ளாமல் எதையும்
மதிப்பிடாதே

கலங்கிய நீரும்
குழம்பிய மனமம்
ஒருநாள் தெளியும்
கவலைகளை கடந்து செல்லுங்கள்

எதிர்பார்க்காமல் பழகிப்பார்
எல்லோரையும் பிடிக்கும்

ஆணவத்தின்
அடையாளம்
ஆடம்பரம்

எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை

நம்மை பற்றி அடுத்தவர்
அறிந்து கொள்ளாத வரை
நாம் சுவாரஸ்யம் தான்
அறிந்து கொண்டால்
நாம் சாதாரணம் தான்

குறை கூறும் பலருக்கு
உத்தமனாய் இருப்பதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
உண்மையாய் இரு

சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது

தொலைத்த பழைய
பொக்கிஷங்கள் ஒன்று
கூட திரும்பிக்
கிடைக்கப் போவதில்லை

கிடைத்த வாழ்க்கையை
ரசித்து வாழத் தெரிந்தால்
அந்த வாழ்வுக்குப் பெயர்
தான் அழகான வாழ்க்கை

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

கோபத்தில் நாக்கு வேலை
செய்யும் அளவிற்கு மூளை
வேலை செய்வதில்லை

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்

வறுமையை விட
சிறந்த பள்ளிக்கூடம்
வேற எதுவும் கிடையாது

செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை

நிகழ்காலத்தை நினைத்து
பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே

வாழ்க்கை வாழ்வதற்கே
தவிர இல்லாததை
கிடைக்காததை நினைத்து
ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல

Quotes about Life in Tamil

Quotes about Life in Tamil

வாழ்நாளெல்லாம் அடிமையாக
தொட்டிக்குள் வாழ்வதைவிட
பிடிபட்ட அன்றே சட்டியில்
குழம்பாக கொதிப்பது மேல்

அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை

ஒரு செயலை எப்படி
செய்வது என்பதைவிட
எப்படி செய்யக்கூடாது
என்பதுதான் முக்கியம்

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்

பயன்படுத்தாத திறமை
அதன் ஆற்றலை
இழந்து கொண்டே இருக்கும்

கோபப்படும் இடங்களில்
துரோகம் இருப்பதில்லை
துரோகம் செய்யும் இடத்தில்
கோபம் இருப்பதில்லை

ஒருவன் தன் பணத்தால்
நாயை வாங்கிவிட முடியும்
ஆனால் அன்பு ஒன்றினால்
தான் அதன் வாலை
ஆட்ட வைக்க முடியும்

தட்டி விட்டவர்களையும்
தட்டிக் கொடுத்தவர்களையும்
வாழ்க்கையில் மறவாதே

வாழ்க்கையை
வாழும் போதே
இரசித்து வாழுங்கள்

வளையாமல் இருந்தால் முறிக்கப்படலாம்
வளைந்தே இருந்தால் மிதிக்கவும் படலாம்
ஆகவே சமயத்திற்கு தகுந்தபடி முடிவெடுங்கள்

Quotes about Life in Tamil2

உன்னை நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும் பயணம்
ஒரு அற்புதமான வழி

வலிகள் நிறைந்தது தான்
வாழ்க்கை வெற்றியோ
தோல்வியோ நிற்காமல்
சென்று கொண்டே இருங்கள்

புரிந்து கொண்டால்
கோவம் கூட அன்பு தான்
புரியாவிட்டால் பாசம்
கூட வேஷம் தான்

வாழ்க்கையில் வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு
ஒரு வரி கூட கிடையாது
எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

தேடாத போது கிடைப்பதும்
தேடும் போது தொலைவதும்
வாய்ப்புகள் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்

மற்றவருக்கல்ல
உன் மனசாட்ச்சிக்கு
உண்மையாய் இரு

துன்பம் இல்லாத
இன்பமும்
முயற்சி இல்லாத
வெற்றியும் அதிக
நாள் நிலைப்பதில்லை

Quotes about Life in Tamil4

மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது

நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை
நாம் விட்டுச் செல்லும்
கவனபிழைகள் போதும்

சிரித்து கொண்டே
இரு வலிகள் கூட
விலகி கொள்ளும்

அதிக வலிகளை கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்

வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்

நல்லதை கூட
சில இடங்களில்
பேசாமல் இருப்பது
நல்லது

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா
என்று யோசிக்க கூடாது

மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது

Quotes about Life in Tamil

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்

தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்

பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை

அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்

கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை

பிடித்து விட்டால்
மறக்க தெரியாமல்
குழந்தை போல
அடம்பிடித்து நிற்பது
தான் மனதின் குணம்

விதி என்பது உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது
உங்கள் விதியை நீங்களே
உருவாக்கத் தவறும்போது
அது தலைவிதியாகிறது

ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்

வாழ்வில் உண்மையும்
அன்பும் நிறைந்திருந்தால்
வாழ்வு எப்போதும்
மகிழ்ச்சியாகவே இருக்கும்

உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே

தர்மம் ஒரு போதும்
உங்கள் செல்வத்தை
குறைப்பதில்லை

சிலருக்கு மாற்றம்
பழகிவிடுகிறது
சிலரை மாற்றம்
பழக்கிவிடுகிறது

எதிர்பார்ப்பில்லாமல்
வாழ கற்றுக்கொள்
ஏமாற்றம் இருக்காது

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

வலி தாங்கும்
மனமிருந்தாலே போதும்
வாழ்க்கை முழுவதும்
சிரித்து மகிழலாம்

தோல்வி உறுதி என்றால்
போர்க்களம் போகாதே
சமாதானம் பேசிவிடு
நேரமும் ஆயுதங்களும்
சேமிப்பாகிவிடும்

துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்காக வருத்தப்படாதே
நீ வைத்த நம்பிக்கைதான்
துரோகிகளை உனக்கு
அடையாளம் காட்டியிருக்கிறது

இன்பம் எப்படி இருக்கும்
என்பதை உணரும் முன்பே
வலி எப்படி இருக்கும்
என்பதை உணர்த்தி
விடுகிறது வாழ்க்கை

இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்

Life Quotes in Tamil Words

Life Quotes in Tamil Words

விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விசயங்களில் தான்
அதிக தோல்விகளை சந்திக்கின்றோம்

நீ எப்படி யோசிக்கிறாயோ
அப்படித் தான் உன்
வாழ்வும் அமையும்

கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன

எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட

எல்லாத்தையும் ஏற்றுக்க
பழகிக்கோங்க வாழ்க்கை
எப்போ வேணாலும்
எப்படி வேனும்னாலும் மாறிடும்

நரிகளுக்கு மத்தியில் வாழும்
போது சில சமயம் கர்ஜனை
செய்து தான் சிங்கமென
நிரூபிக்க வேண்டியுள்ளது

செருப்பாக உழைத்தாலும்
சேமித்து வைக்க
பழகுங்கள் வாழ்க்கை
அறுந்தால் தைப்பதற்கு
நிச்சயம் உதவும்

எது வேணாமோ
எது பிடிக்கலையோ
எதை ஏத்துக்க முடியாதோ
அது தான் வாழ்க்கை
முழுக்க நிறைஞ்சு இருக்கு

வாழ்வின் சில
தருணங்களையெல்லாம்
மீண்டும் உருவாக்க
முடியாது நடக்கும்போதே
இரசித்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் துன்பங்கள்
இலவசம் போன்றவை
தானாகவே நம்மை தேடிவரும்
ஆனால் சந்தோசம் என்பது
நாம் கடுமையாக போராடி
வாங்க வேண்டியது

Life Quotes in Tamil Words

காலம் காரணமின்றி
யாரையும் யாரோடும்
சேர்ப்பதில்லை

இரண்டு வாய்ப்புகள்
மாற்ற முடியாதவற்றை
ஏற்றுக் கொள்வது
ஏற்றுக் கொள்ள
முடியாதவற்றை
மாற்றி காட்டுவது

நாம் வாழ்வதற்கு பணம்
குறைவாகத்தான் தேவை
ஆனால் அடுத்தவர் போல
வாழத்தான் பணம்
அதிகம் தேவைப்படுகிறது

கடவுளிடம் ஏதாவது வரம்
வேண்டும் என்று கேட்டுக்
கொண்டே இருக்கிறோம்
ஆனால் வாழ்க்கை என்பதே
மிகப்பெரிய வரம் தான்

செய்ய முடியாததை நீங்கள்
செய்யாவிட்டால் பரவாயில்லை
ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை
நீங்கள் செய்யாவிட்டால் வாழ்க்கை
பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்

அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கு நலம்

விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்

அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்

நமக்கு முக்கியத்துவம்
இல்லை என்ற பட்சத்தில்
முடிந்தவரை முகம்
காட்டாமல் இருப்பது நல்லது

வெறும் கருத்துக்களாலும்
அறிவுரைகளாலும் எவன்
வாழ்க்கையும் மாற
போவது இல்லை

Life Quotes in Tamil Words 1

துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்
துணிந்து பார்
வாழ்க்கை வழி காட்டும்

தவறான மனிதர்களால் தான்
வாழ்க்கையில் சரியான
பாடத்தை கற்றுதர முடியும்

பயத்தை வெல்லாதவன்
வாழ்வின் முதல்
பாடத்தை கல்லாதவன்

ஒவ்வொரு மகிழ்ச்சியும்
வரம் என்பது துன்பங்களை
கடந்தவனுக்கே தெரியும்

விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்

கலங்கிய நீரில்
தெளிவான பிம்பங்களும்
கலங்கிய மனதில் தெளிவான
சிந்தனைகளும் பிறப்பதில்லை

வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது

நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்

மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை

பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை

good Life Quotes in Tamil Words

யாரும் கூட வரப்போறது
இல்ல யாரும் நமக்காக
நிற்க போறதும் இல்ல
வாழ்க்கைய தனியா
தான் நடந்து கடக்கனும்

தீர்க்க முடியாத துன்பம்
எதுவும் இல்லை துன்பத்துக்கு
சரியான தீர்வை கண்டு
பிடிக்காதவர்கள் தான் அதிகம்

சிலர் பட்டம் போல்
உயரத்தில் பறக்கின்றோம்
என்ற ஆணவத்தில் உள்ளார்
கயிர் போல் சிலர் தாங்கிப்
பிடிப்பதை மறந்து

வானைப் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை
விண்மீன் போன்ற குட்டி
குட்டி இன்பங்கள் போதும்
வாழ்க்கையை அழகாய் வாழ

உனக்காக ஒருவன்
வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன்
வாழ்ந்தான் என்பதே சிறந்தது

வாழ்க்கையில் திரும்ப
பெற முடியாதவை
உயிர், நேரம்
பேசிய வார்த்தை

தனக்கு வலிக்கும்
வரை மற்றவர்களின்
வலி என்பது நமக்கு
ஒரு தகவலே

பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம் ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியாது

நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்

வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்

கொடுக்கும் கொடையை
விட கொடுப்பவனின்
மனநிலையே அவனை
அடையாளம் காட்டுகிறது

அறிவுரையால் ஆளானவர்களை
விட அலட்சியத்தால்
அழிந்தவர்கள் தான் அதிகம்

சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்

வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால்.. ஒரே நாளில் எதுவுமே மாறாது
மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்

அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்

எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாக மாறும்

போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்

வாழ்க்கை ஒரு கேள்வி
யாராலும் பதில் தர முடியாது
மரணம் ஒரு விடை யாராலும்
கேள்வி கேட்க முடியாது

Life Quotes in Tamil Love

Life Quotes in Tamil Love

உங்கள் மனதை நீங்கள்
ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை
ஆட்டுவிக்கக் கூடாது

நிறைகளைப் பார்
உன்னுள் நிறைந்து
நிற்கும் மகிழ்ச்சி

வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது

இந்த நிகழ்காலமே
உன் எதிர்காலத்தை மாற்றும்
சக்தி முடிந்ததை எண்ணி
வரும் காலத்தை வீணாக்காதே

உங்கள் பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு எவராலும் உங்கள்
கால்களை கொண்டு
நடக்க முடியாது

வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல
தோல்வியும் நிரந்தரம் அல்ல
போராட்டம் ஒன்றே நிரந்தரம்

நேற்றைய தோல்விகளுக்கான
காரணங்களை நீங்கள் கண்டறியா
விட்டால் நாளைய வெற்றியை
நோக்கி உங்களால் ஓர் அடி
கூட எடுத்துவைக்க முடியாது

உன்னைத் தாழ்த்துபவர்
முன் உயர்ந்து நில்
உன்னை வாழ்த்துபவர்
முன் பணிந்து நில்

துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம் துணிச்சல் தரும்

ஏக்கர் ஏக்கராக இடம்
வாங்குபவனை பார்த்து
சிரித்தது சுடுகாடு
உன்னைய வாங்க
போவது நான்தான் என்று

Life Quotes in Tamil Love

வலிமை உள்ளபோதே
சேமிக்க பழகு
கடைசியில் யாரும்
கொடுத்து உதவமாட்டார்கள்

வாழ்வின் அர்த்தமும்
நோக்கமும் மகிழ்ச்சி
ஒன்றுதான்

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட
போதிலும் புரிந்துகொள்ளாமல்
ஒதுக்கப்படுவது புத்தகங்கள்
மட்டும் அல்ல மனிதனின்
உணர்வுகளும் தான்

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி

மகிழ்ச்சியான முகம்
தான் எப்போதுமே
அழகான முகம்

எதுவும் சுலபமில்லை, ஆனால்
எல்லாமே சாத்தியம் தான்.

வாழ்வில் அற்புத மாற்றங்களை
கொண்டு வரும் யோசனைகள்
புத்தகங்களிலிருந்து வந்தவையே

பிறருக்கு கொடுப்பதற்கு
எதுவும் இல்லை எனில்
கனிவான வார்த்தைகளை
பேசுங்கள் அதுவே
சிறந்த ஆறுதல் தான்

வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை

உயர்ந்த இடத்தில்
ஆளில்ல உயர்த்தி
விடவும் ஆளில்லை
உன்னை நம்பு உன்
உழைப்பை நம்பு

Life Quotes in Tamil Love

சூழ்நிலை ஒரு
நொறுங்கிய கண்ணாடி
நாம் ஒழுங்காக இருந்தாலும்
அலங்கோலமாய்க் காட்டும்

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை

நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்

பிடித்தமானவர்களை
புகழாதீர்கள் விரும்புங்கள்

என்னவெல்லாமோ ஆகனும்னு
ஆசைப்பட்டு கடைசியில்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை

புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்

நீங்கள் தொலைக்காத
ஒன்றை உங்கள் மனம்
தேடிக்கொண்டே இருக்கிறது
அதுதான் நிம்மதி

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை

கொடுப்பது சிறிது என்று தயங்காதே
வாங்குபவர்க்கு அது பெரிது
எடுப்பது சிறிது என்று திருடாதே
இழப்பவர்க்கு அது பெரிது

எந்த உறவுமே உங்களை
ஏமாற்றியதில்லை எனில்
நீங்கள் இன்னும் யாரிடமும்
உண்மையாக பழகவில்லை
என்று அர்த்தம்

Quotes in Tamil about Life

Quotes in Tamil about Life

யாரிடம் சண்டை போட்டுவிட்டு
நம்மால் இயல்பாக இருக்க
முடியவில்லையோ அவர்களை
நாம் நேசிக்கிறோம்
அல்லது வெறுக்கிறோம்

தோண்டித் தோண்டிப்
பார்த்தாலும் எல்லா
வேர்களுமே அழுக்காக
தான் இருக்கும்

வாழ்க்கையில் சம்பாதிக்க
வேண்டிய மிகப்பெரிய
விஷயம் பொறுமை

யார் அருகில் இருக்கும்
போது மகிழ்ச்சியை
உணர்கிறோமோ
அவர்களோடு தான்
மகிழ்சியாக வாழ முடியும்

என்ன நடந்தது
என்பதை விட
அதை நாம்
எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை

அனுபவசாலிகள் என்பவர்கள்
வயதை கடந்து வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து வருபவர்களே

சாவு இல்லாத வீடும்
சலனமே இல்லாத
மனமும் இன்னும்
உருவாக்கப்படவே இல்லை

பக்குவம் வேண்டும்
என்றால் வாழ்க்கையில்
நொந்து தான் ஆகணும்

மழையின் முதல் துளியை
வெறுப்பதும் கடைசி துளிக்கு
வணக்கம் வைப்பதும்
மழைக் காலமா
வெயில் காலமா என்ற
சூழ்ந்நிலையை பொறுத்தது

நீங்கள் பொருளீட்டுவது
நலமாய் வாழ்வதற்கு
மன அழுத்தத்தினால்
உங்களை நீங்களே
அழிப்பதற்கு அல்ல

Quotes in Tamil about Life

கொடுத்து வாழ்
கெடுத்து வாழாதே

தவறுசெய்ய ஆயிரம்
வழிகள் இருந்தாலும்
அறத்துடன் வாழும்
வாழ்க்கையே அழகான
வாழ்க்கை

உணரும் வரை உண்மையும்
ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்க்கையும்
ஒரு புதிர் தான்

உன்னை செதுக்கி கொள்ள
உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
போதும்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை
என்றும் கைவிடாதே

வாழ்க்கை கவிதை

வாழ்க்கை கவிதை

Life Quotes in Tamil, Life Quotes Tamil, Tamil Life Quotes, Quotes about Life in Tamil, Life Quotes in Tamil Words, Life Quotes in Tamil Love, Quotes in Tamil about Life, வாழ்க்கை கவிதை.

நமக்கு புடிச்சவங்க
அழ வைப்பாங்க
நம்மள புடிச்சவங்க
சிரிக்க வைப்பாங்க

சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே

வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது

தூய எண்ணம்
கொண்டிருங்கள்
ஏனெனில் எண்ணத்தின்
பிரதிபலிப்பே வாழ்க்கை

வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது

இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!

வாழ்க்கையில்
எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான நேரத்தை ரசிக்க மறக்காதீர்கள்

வாழ்க்கை என்பது நீ
சாகும் வரை அல்ல
நீ மற்றவர்கள்
மனதில் வாழும் வரை

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்

வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம்
ஆனால் கண்ணையும் மனதையும்
திருப்தி செய்வது மிகவும் கடினம்

வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை

பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை

கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை

வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை

வாழ்க்கை வாழ்வதில்
இல்லை நம்
விருப்பத்தில் இருக்கிறது

வாழ்க்கை புத்தகம் படித்தால்
அறிவை வளர்க்கலாம் என்று
எண்ணினேன் கடைசியில்
வறுமையை படித்தேன்
வாழ்க்கையே புத்தகமாய்
வெளிவந்தது

திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்கிற
நதியின் இரு கரைகள்

நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை

மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு

எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்

உலகம் அதிசயமாகவே
இருந்தாலும் மனம்
விரும்பினால் தான்
ரசிக்க முடியும்

நீங்கள் எதன் மீது அதிக
கவனம் செலுத்துகிறீர்களோ
அது அதிகரிக்கும்
கவலையாக இருந்தாலும்
மகிழ்ச்சியாக இருந்தாலும்

வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்

இழப்பதற்கு எதுவும்
இல்லாதவர்களிடம்
உங்கள் பெருமையை
காட்டாதீர்கள் அவர்கள்
பெருமை கொள்ளும்
அளவிற்கு உதவுங்கள்

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

இன்பமும் துன்பமும்
நம் வாழ்வில் வந்து செல்லும் பேருந்துகள்
எதில் பயணம் செய்ய வேண்டும் என்பதை
நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

உண்மையான மகிழ்ச்சி
எதிர்காலத்தைப் பற்றிய
கவலையில்லாமல் நிகழ்
காலத்தை அனுபவிப்பதே

மன அழுத்தம் என்பது ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை
உங்களை நீங்களே நிர்வகிக்க
முடியாததன் விளைவாக ஏற்படுகிறது

எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே

நம் பயம்
எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை

இந்த உலகில் மிகச்
சிறந்த மற்றும் அழகான
விஷயங்களைக் காணவோ
கேட்கவோ முடியாது ஆனால்
இதயத்திலிருந்து உணர முடியும்

கற்கையில் கல்வி
கசப்பு கற்றபின்
அதுவே இனிப்பு

எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது.

இருக்கும் போது மரியாதை
வேண்டும் என்றால் பணம்
வேண்டும் இறந்த பிறகு
வேண்டும் என்றால்
நல்ல குணம் வேண்டும்

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

In conclusion, வாழ்க்கை கவிதை – life quotes in Tamil offer a beautiful way to reflect on the journey of life. They provide comfort, motivation, and wisdom, reminding us to embrace every experience with grace and strength. Whether you’re seeking inspiration or a moment of peace, these quotes have the power to uplift and guide you.

As you navigate life’s challenges and joys, let the timeless wisdom of Tamil life quotes be your companion. Their simple yet profound messages will continue to inspire, offering valuable insights for a meaningful and fulfilling life.

Tags: Life Quotes in Tamil, Life Quotes Tamil, Tamil Life Quotes, Quotes about Life in Tamil, Life Quotes in Tamil Words, Life Quotes in Tamil Love, Quotes in Tamil about Life, வாழ்க்கை கவிதை.

Leave a Comment